May 2015

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-72

    வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு 14-05-2015— வியாழன்   எதிர்பார்த்தல் எப்போதும் ஏமாற்றம் தான் இருக்குமே தவிர, எதிர்பார்த்த அளவிலே கிட்டாது என்கிறார் மகரிஷி அவர்கள். எதிர் பார்த்தலில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நான்கு பரிமாணங்கள் என்னென்ன? […]

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/?

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/? FFC 82 13-05-2015—புதன்   சென்ற விருந்தில் கருமையம் ஒரு surveillance camera என்றும் அது மனிதனின் முத்தொழில்களையும் தப்பாது பதிவு செய்து, அதற்குரிய விளைவை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும் தெய்வீக நீதிமன்றம், என்றும் இறையைப்பற்றி சுருக்கமான விளக்கத்தையும் அறிந்து கொண்டோம். […]

  • சிந்திக்க வினாக்கள்-71

    வாழ்க மனித அறிவு                                                               வளர்க மனித அறிவு   11-05-2015— திங்கள் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவும். 1) எப்போதும் விழிப்போடும், ———– யோடும் ஆற்றும் செயல்களினால் —– ———– தீமைகள் தடுக்கப்படும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள். 2) மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மறைபொருட்களை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற ஓர் ஆற்றலை ——— பெற்றிருக்கும் சிறப்பு நிலைக்குத்தான் ———- ——— என்று பெயர். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள். விடை சிந்திக்க வினாக்கள்-70 07-05-2015— வியாழன் அறிவாட்சித் […]