August 2015

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-95

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    03-08-2015 – திங்கள்

    கருமையத்தை ஏன் மகா மறைபொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 96

    வாழ்க மனித அறிவு                                               வளர்க மனித அறிவு

    01-08-2015–சனி

     

    மாமரம் நிரம்ப பூக்கின்றது. ஆனால் பூக்கள் யாவும் பழங்களாகின்றனவா? வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்ப பூக்கின்றன.

                                                                                                             ……. மகாத்மா காந்தி.

     

    பயிற்சி—
    1) மகாத்மா காந்தியின் இந்த பொன் பொழி அகத்தாய்வாளர்களுக்கு என்ன தெரிவிக்கின்றது.?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading