சிந்திக்க அமுத மொழிகள் – 158
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
05-03-2016 — சனி.
காய்க்காக மரம் பூக்கின்றது? காய் தோன்றியதும் பூ உதிர்கின்றது. அதுபோல ஞானத்திற்காக வினை செய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.
. . . கபீர்தாசர்.
பயிற்சி:–
1) ஞானம் என்பதற்கான பொதுவான விளக்கம் என்ன?
2) ஞானம் என்பதற்கான சிறப்பு விளக்கம் என்ன?
3) வினை அழியும் என்கிறாரே கபீர்தாசர் எந்த வினை அது?
4) இது எவ்வாறு நடக்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.