March 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 158

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    05-03-2016 — சனி.

     

    காய்க்காக மரம் பூக்கின்றது? காய் தோன்றியதும் பூ உதிர்கின்றது. அதுபோல ஞானத்திற்காக வினை செய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.

    . . . கபீர்தாசர்.

    பயிற்சி:–
    1) ஞானம் என்பதற்கான பொதுவான விளக்கம் என்ன?
    2) ஞானம் என்பதற்கான சிறப்பு விளக்கம் என்ன?
    3) வினை அழியும் என்கிறாரே கபீர்தாசர் எந்த வினை அது?
    4) இது எவ்வாறு நடக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 157

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    04-03-2016 — வெள்ளி.

    மரணம் உறுதி.  ஆனால் இறப்பதற்கு முன் ஏதாவது ஒரு நன்மையைச் செய்தாக வேண்டும் என்று மேலான லட்சியத்தைக் கொண்டிருங்கள்.

     . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—

    1) தற்போது உலகிற்கு எந்த நன்மையைச் செய்யலாம் மனவளக்கலைஞர்கள்? ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-156

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    03-03-2016 – வியாழன்

     

     ————–       ———–      முரணானதைச் செய்யும்போது அதுவேதான்  கருமையத்தில்  ———–     ———–  வருகிறது. மீண்டும் அந்தப்பதிவைப்  போக்கத்தான்  ——————                  ———————–.

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading