சிந்திக்க அமுத மொழிகள்- 209
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-09-2016—வெள்ளி
‘நிலையான பாறையால் புயல்காற்றுக்கும் அசையாமலிருக்க முடிவதுபோல் ஞானிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைவதில்லை.
. . . புத்தரின் போதனைகள்.
பயிற்சி—
1) எது ஞானிகளை புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
2) புத்தர் கூறுவது ஞானிக்கு மட்டுமேவா பொருந்தும் ?
3) இந்நிலை அவசியமா வாழ்வில்?
4) மனவளக்கலையில் எது புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.