சிந்திக்க அமுத மொழிகள் – 259
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 259
27-10-2017 — வெள்ளி
ஒருவர் தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது, இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும் — சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:
1) தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றா?
2) எவ்வாறு?
3) இக்கூற்றின் மூலம் சுவாமி விவேகானந்தர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.