2017

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 253

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 253

                                            04-02-2017 —சனி

    சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சிக்கிளை வரையிலுள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புவது.

                                                             . . . சுவாமி விவேகானந்தர்.

       பயிற்சி—

    1)    இன்றைய சமுதாய சூழலில் சுவாமி விவேகானந்தர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக  உள்ளது என்று ஆராய்ந்து அவரோடு இணைந்து இன்புறுலாமே!

    2)    இணைந்து கொண்டு பரப்ப வேண்டிய எண்ண அலைகளை எண்ணலாமே!

    3)    சீர்திருத்தம் என்பது என்ன?

    4)    சீர்திருத்தம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 252

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 252

                                            03-02-2017 —வெள்ளி

    தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வாழ்வில் சக்தியுண்டாகும்”

     . . .  மகான் மகா கவி பாரதியார்.

     பயிற்சி—

    1)   சக்தி எதற்காக? உடல் இயக்கத்திற்காகவா?

    2)   ‘வாழ்வில் சக்தி உண்டாகும்’ என்பதன் பொருள் என்ன?

    3)   ‘தெளிந்த அறிவு’ என்பது என்ன?

    4)  ‘இடைவிடாத முயற்சிக்கும்’ வாழ்வில் ‘சக்தி உண்டாவதற்கும்’ உள்ள தொடர்பு என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 251

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 251

                                            28-01-2017 —சனி

    தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை?

                                                                                    …..  சுவாமி விவேகானந்தர்.  

    பயிற்சி— 

    1)    தூய்மையும் எவ்வாறு வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது?

    2)    தூய்மை வெற்றிக்கு இன்றியமையாதது என்பதால், சுவாமி விவேகானந்தர் கூறும் ‘வெற்றி’ என்பது குறிப்பிட்டு ‘ஒன்றைக்’ குறிக்கின்றதா?

    3)    அல்லது எல்லா வெற்றிகளையுமே குறிப்பிடுகின்றாரா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


    Loading