வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

 

lotus

 

சிந்திக்க அமுத மொழிகள் – 236

                                                            09-12-2016 — வெள்ளி

‘எந்த உயிர்க்கும் தன்னால் சிறு கெடுதலும் உண்டாகக் கூடாது என்று நினைப்பவர்களே ஞானத்தின் வாசலுக்குள் நுழைந்து விட்டவர்கள்’.

. . .   மகாவீரர்.

பயிற்சி:–

1)   இந்த உண்மை ஏற்கனவே நாம் அறிந்த எந்த உண்மையுடன் ஒற்றிருக்கின்றதா?

2)   ஞானத்தின் வாசல் என்பது என்ன?

 

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

 

 

 

Posted in: