வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
12-01-2015-திங்கள்
வாழ்க வளமுடன்,
”ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவா்கள்.
வினாக்கள்:
1) ஏன் ஞானம் என்பதற்கு பொதுவான, சிறப்பான விளக்கம் என்று இரண்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
2) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
3) அறிவையறிந்த தெளிவு எவ்வாறு சிறப்பான விளக்கமாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்