வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-06-2015 – திங்கள்
எந்த இரண்டையொட்டி மனிதனின் அறிவாட்சித் தரம் அமையும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அறிவாட்சி தரம் உயா்ந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்?.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-82
18-06-2015 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—
மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே மனதைக் கொண்டுவந்து நிலை நிறுத்தப் பழகுவது என்பதுதான் தவம். என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
—————————-
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.