வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-07-2016 – திங்கள்
தன்முனைப்பு(Ego), ‘தான், தனது’ என்கின்ற இரு எண்ணக்கோடுகளால் உண்டாகின்றது என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். ‘தான், தனது’ என்பதிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது என்று கூறியிருக்கலாம். ஆனால் ‘தான், தனது என்கின்ற எண்ணக்கோடுகளிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது’ எனக் கூறுவதால், ‘எண்ணக்கோடுகள்’ என்பதன் பொருள் என்ன? அதற்குள் ஏதாவது உட்பொருள் உண்டா?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
08-07-2016-வெள்ளி
வாழ்க வளமுடன்.
செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
www.prosperspiritually.com
அன்பு வேண்டுகோள்
வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
நன்றி,
வாழ்க வளமுடன்
![]()
