வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 259
27-10-2017 — வெள்ளி
ஒருவர் தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது, இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும் — சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:
1) தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றா?
2) எவ்வாறு?
3) இக்கூற்றின் மூலம் சுவாமி விவேகானந்தர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்