சிந்திக்க அமுத மொழிகள்- 261

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

lotus

[rev_slider home-slider-1]

சிந்திக்க அமுத மொழிகள்- 261

03-11-2017 — வெள்ளி

கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                              . . . சுவாமி விவேகானந்தர்

பயிற்சி—

1) தன்னம்பிக்கை என்பது என்ன?
2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

 

வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments