admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 218

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    01-10-2016 — சனி

    “ஆழ்ந்த மன ஏக்கத்தால் அழுதால் இறைவனைக் காணமுடியும்.”
                                                                                                        . . .    பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி:–
                     1) ஞானயோகத்தில் இறைவனைக்கான என்ன செய்ய வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 217

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    30-09-2016 — வெள்ளி.

    “உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க,
    உனது தன்மை ஒளிர, என துள்ளம் தூய்மை பெற்றேன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘உன்னிலே நானடங்க’ என்பதன் பொருள் என்ன?
    2) ‘என்னுளே நீ விளங்க’ என்பதன் பொருள் என்ன?
    3) ‘இறைவனது தன்மை ஒளிர்வது என்பது என்ன?
    4) இறைவனது தன்மை ஒளிர உள்ளம் தூய்மை பெற்றதாக மகரிஷி அவர்கள் கூறுவதனை வேறு அருளாளர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 215

      வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    29-09-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    (அ)
    எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

                                                                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    (ஆ)
    ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading