admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 188

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    18-06-2016 — சனி

    வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) மன அமைதி என்று சொல்லாமல் உள்மன அமைதி என்று சொல்வதால் இதன் பொருள் என்ன?
    3) உள்மன அமைதி புறமன அமைதி என்றுள்ளதா?
    4) ‘உள்மன அமைதிக்கு  உரம்’ என்பதன் பொருள் என்ன?
    5) இதற்கும் தவத்திற்கும் தொடர்பு உள்ளதா?
    6) பேரின்பநிலையை அடைவதற்கான வழியா இது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 187

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    17-06-2016 — வெள்ளி

    “நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) எதனை வலியுறுத்த இரண்டையும் ஒப்பிடுகிறார்?
    3) அவரின் ஒப்பிட்டுப் பார்க்கும் திறமை நமக்கு என்ன அறிவுறுத்துகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-186

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    16-06-2016 – வியாழன்

    வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களை என்னவென்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading