சிந்திக்க அமுத மொழிகள்- 138
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-12-2015—சனி
கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை ஏற்றுக்கொள். நாயகனாகிய இறைவனின் முகமூடியில் நீ இருந்து உனக்குள் அவனை இயங்க விடு.
…… ஸ்ரீ அரவிந்தர்.
பயிற்சி—
1) எவ்வாறு இந்த உலகம் கடவுளின் நாடக அரங்கம்?
2) ‘இறைவனின் முகமூடி’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுவதனை, அது விளக்கி விளங்கிக் கொள்ளவும்..
3) உனக்குள் அவனை இயங்கவிடு என்றால் என்னவெல்லாம் பொருள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.