admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 124

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    07-11-2015—சனி

     

    ‘முயற்சி’, கானல் நீர் அல்ல. முக்கியமாக அது ஜீவநதிக்கு அழைத்துச் செல்லும்.

                                                                                                                                                              ….. கதே

    பயிற்சி—
    1) முயற்சி பற்றி வேறு அறிஞர்கள் கூறியுள்ளதை நினைவு கூறவும்.
    2) முயற்சியையும் ஞானத்தையும் இணைத்து மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 123

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    06-11-2015–வெள்ளி

    அனுபவித்து அனுபவித்து புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும். அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும்.

    ….. கி.ஆ.பெ. விசுவநாதம்

    பயிற்சி—
    1) “மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்”, “பெரியாரைத் துணைக்கொள்”, “மேன்மக்கள் சொல் கேள்” ஆகியவற்றிற்கும் இதற்கும் உள்ள பொருத்தத்தை அறியவும்.
    2) அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும் என்றிருக்க, அறநூல்களில் உள்ள அறவுரைகளை மனிதன்/சமுதாயம் மதித்து நடக்காதது மிக வருந்தத்தக்கதாக உள்ளது அல்லவா?
    3) மகரிஷி அவர்கள் இது பற்றி இயற்றிய ஆதங்கக் கவியினை நினைவிற் கொண்டு வருவோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-122

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

    05-11-2015 – வியாழன்

    ஏன் ‘நாணத்தை’ உடைமையாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading