admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 06

    வாழ்க மனித அறிவு                                                                                            வளர்க மனித அறிவு

     

    17-11-2014

    1)  இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின்

    நிலையாமையை நினைவு கூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

    . . . . .அன்னை சாரதா தேவியார்.

    கருத்து- நிலையாமையை புரிந்து கொள்வதே ஞானம். நிலையாமையை நினைவில் கொண்டு வாழ்வது அயரா விழிப்பு நிலையில் வாழ்வது. ஞான ஒளியில் பிரகாசித்து வாழ்வதாகும்.

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 05

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                        16-11-2014      

     

    1)   பக்தனாக இரு. அதற்காக முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே.

     

                     ……      ஸ்ரீ ராமகிருஷ்ணர்

     

                     *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 07

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       18-11-2014

     

    1)   பரிணாமக் கசடுகள் என்றால் என்ன?

              

    *****

    கவனிக்கவும்: 16-11-2014 அன்று கொடுக்கப்பட்டிருந்த சிந்திக்க வினாக்களுக்கான விடை இன்றைய அறிவிற்கு விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது.   விருந்தை அருந்தவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                     வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading