சிந்திக்க வினாக்கள்-304
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-304
15-06-2020 – திங்கள்
மனதைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், மனதை அறிந்தால் உயிரை அறியலாம், உயிரை அறிந்தால் இறையை அறியலாம் என்று கூறும், மனதை அறிந்த மாமேதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை எவ்வாறு விளக்குகிறார்?
அவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதனை நீங்களே நேரிடையாகக் கண்டு இன்புறுவீர்களாக!
வாழ்க வளமுடன்!
—————————-
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.