admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    10.06.2020— புதன்

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர். ஓர் உருவானவரே.

                                                                                                                                 …ஸ்ரீ ரமணா்

    பயிற்சி—

    1) எப்படி?

    2) இந்த அமுத மொழி அறிவுறுத்துவது என்ன?

    3) இதே பொருளை திருவள்ளுவர்  எந்த குறட்பாவில் கூறுகிறார்?

    4) எப்போது, குருவின் சேர்க்கை பிறவிப் பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-302

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-302 

     

                                                08-06-2020 – திங்கள்

    கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே! 

    அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!

    1. கதிரவன் காலத்தே காணாத ___________ ,புதிர்போன்ற அறிவுநிலை ___________ இயங்குங்கால் தோன்றா.

    2. எல்லையற்றதை ___________ பார்ப்பது ___________ குறைபாடு.

    3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    வாழ்கமனிதஅறிவு                                               வளர்கமனிதஅறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    07.06.2020-ஞாயிறு

     

    உழைப்பில் உறுதிகொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்.”

    – சுவாமிவிவேகானந்தர் 

    பயிற்சி—

    1. இந்த ஆலோசனை எல்லோருக்கும்தானே? எல்லோருக்கும் இது சாத்தியமா?
    2. பிறந்ததற்கான அடையாளத்தை உலகில் விட்டுச் செல்வதற்கான நற்செயல்கள் என்னென்ன இருக்கின்றன?
    3. அவற்றுள் இன்றுள்ள உலக சூழ்நிலையில் எது முக்கியமானதாக இருக்கும்?
    4. ஒருசிலராவது அடையாளம் நிலைப்பதற்கான நற்செயல்களைப் பெருக்கினால் எப்படி இருக்கும் இவ்வுலகம்? சற்று கற்பனை செய்துபாருங்களேன்!

     வாழ்கஅறிவுச்செல்வம்               வளா்கஅறிவுச்செல்வம்


    Loading