சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 233

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 233

    25-11-2016—வெள்ளி

    “அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கேற்றவாறு வாழ்வில் அல்லல் மிகுந்து வரும், அமைதிகெடும், செயலில் அன்புநெறி பிறழும்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இக்கூற்றில் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
    2) அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கைப் பெருகும் அளவிற்கேற்றவாறு செயலில் அன்புநெறி பிறழும் என்கிறாரே? இது எவ்வாறு? இதில் அறிவியல் உள்ளதா?
    3) இவ்வுண்மையினை எவ்வாறு திருவள்ளுவர் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 232

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 232

    19-11-2016 — சனி

    “உலகியலின் சாயல் சிறிது இருந்தாலும் இறைக்காட்சி கிடைக்காது”

    . . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

    பயிற்சி—
    1) இது பக்திமார்க்கத்திலுள்ளவர்களுக்கு கூறியுள்ளதுபோல் இருக்கின்றது. இருப்பினும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது என்ன?
    2) ஞான மார்க்கத்திலுள்ளவர்களுக்கு இது பொருந்துமா?
    3) திருவள்ளுவர் இது பற்றி கூறுவது என்ன?
    4) இக்கூற்றிலுள்ள உண்மையினை திருவேதாத்திரியம் எவ்வாறு கூறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 231

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 231

    18-11-2016 — வெள்ளி

    “வழி தவறிச் சென்றுவிட்டால் திரும்பி வரலாம். வாய் தவறிப் பேசிவிட்டால் திரும்பப் பெற
    முடியாது”

    . . . ஒர் அறிஞர்

    பயிற்சி—
    1) இக்கூற்று என்ன அறிவுரையைக் கூறுகின்றது?
    2) இப்பிழை நிகழ்ந்து விடாமல் இருக்க மனிதனுக்குத் தேவையானது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 230

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 230

    12-11-2016 — சனி

    “நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி—
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவாதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 229

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 229

    11-11-2016 — வெள்ளி

    பகுத்தறிவால் திட்டமிட்டுவதைக் காட்டிலும் தெய்வீகப் பார்வையால் திட்டங்களை வகுத்துக்கொள்வது சிறப்பாகும். ஏனென்றால் மனித முயற்சியைக் காட்டிலும் தெய்வீக சக்தி நம்மை விரைவில் கரை சேர்க்க வல்லாதாகும்.

    . . . அரவிந்தர்

    பயிற்சி—
    1) ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் கூறுவதற்கும் அரவிந்தர் கூறுவதற்கும் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதுபோல் தெரிகின்றதா?
    2) அப்படியானால் இக்கூற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 228

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள் – 228

    lotus

    05-11-2016 — சனி

    உன்னுடைய செல்வம் உன்னுடன் வராது, அப்படியிருக்கும்போது அதில் ஆழ்ந்து    

    போவானேன்?

     . . . குருநானக்

    பயிற்சி:–
    1) இந்த உண்மையைப் பற்றி வேறு அறிஞர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?
    2) ‘பொருள்-செல்வம்’ பற்றி திருவள்ளுவர் என்ன கூறுகின்றார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 227

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 227

    04-11-2016 — வெள்ளி

    ‘வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்’

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) ‘படி கட்டுதல்’ என்றால் என்ன?
    3) ‘அமைதிக்கு உரம்’ என்கிறார். அப்படியானால் என்ன?
    4) அமைதி உள் மனதில்தான் உள்ளதா?
    5) நல்லவைக்கும், அல்லவைக்கும், அமைதிக்கும் உள்ள தொடர்பு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 226

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    29-10-2016 — சனி

    ‘மனதில் பார்க்கும் வெற்றுக் காட்சியை தீர்மானமாக அடைய நினைத்தால், முயற்சி செய்தால்,  அதன்படி வெற்றி பெற்ற வீரனாக வாழ ஆரம்பித்தால், மிக எளிதாக வெற்றியும் வந்துவிடும்’

    . . . ஹென்றி டேவிட் தோரா

    பயிற்சி—

    1) இது உண்மையாக நடக்குமா?
    2) அப்படியானால் எல்லோருமே இவ்வாறு செய்யலாமே!
    3) குறிப்பாக இளம் வயதில் இளைஞர்கள் இவ்வாறு செய்து பார்க்கலாமே!
    4) இது எந்த நியதியின்படி நடக்கின்றது?
    5) மகரிஷி அவர்கள் கூறியுள்ளதனை ஹென்றி டேவிட் தோராவின் கூற்றுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 225

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    28-10-2016 — வெள்ளி

    “வாழ்வு என்பது சிந்தனையே!  நல்ல சிந்தனையே சிறந்த வாழ்க்கையாகும்”

    . . . கீரீஸ் நாட்டுப் பழமொழி.

    பயிற்சி—

    1) என்ன சொல்கின்றது பழமொழி?
    2) வாழ்வையும் சிந்தனையையும் ஒன்று எனக் கூறுகின்றது பழமொழி. இது எவ்வாறு?
    3) நல்ல சிந்தனையால் வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமையும்?
    4) ஆறாம் அறிவுடன் மனிதன் வாழ்வதால் சிந்தித்துதானே வாழ வேண்டும்? வாழ்வது என்பது நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கின்றது? அப்படியானால் சிந்திப்பவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பர்?
    5) ஏன் சிந்திப்பது கடினமாக உள்ளது மனிதனுக்கு? சிந்திப்பதற்கு பயிற்சி அவசியமா? பயிற்சி இல்லாமையால் சிந்திப்பது கடினமாக உள்ளதா?
    6) சிந்திப்பதால் என்னென்ன உலகியல் லாபங்கள் உள்ளன?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 224

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    22-10-2016—சனி

    “தூய்மையான இன்பத்தை அறிந்தவர்கள் இறைவனை அறிந்தவர்களாவர்.”

    . . . அரவிந்தர்.

    பயிற்சி—
    1) இன்பத்தில் தூய்மையானது என்பதால் தூய்மையற்றது உள்ளதா. அது என்ன?
    2) தூய்மையான எண்ணம் என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 223

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     21-10-2016—வெள்ளி.

    தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது. உன்னைத் தவிர யாராலும்  உன்னை மகிழ்விக்க முடியாது.

    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இது யாருக்கான இலக்கணமாக உள்ளது?
    2) ‘உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது’. என்பதன் உட்பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 224

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    21-10-2016—வெள்ளி

     

    “தூய்மையான இன்பத்தை அறிந்தவர்கள் இறைவனை அறிந்தவர்களாவர்.”

    . . . அரவிந்தர்.

    பயிற்சி—
    1) இன்பத்தில் தூய்மையானது என்பதால் தூய்மையற்றது உள்ளதா. அது என்ன?
    2) தூய்மையான எண்ணம் என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading