சிந்திக்க அமுத மொழிகள்- 16
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
27-11-2014
வாய்ப்புகள் சூரியோதயம் போன்றவை; அதிக நேரம் காத்திருந்தால் உதய நேரம் தாண்டி விடும்..
…….ஓர் அறிஞர்
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாய்ப்புகள் சூரியோதயம் போன்றவை; அதிக நேரம் காத்திருந்தால் உதய நேரம் தாண்டி விடும்..
…….ஓர் அறிஞர்
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-11-2014
 கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
 கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
குறிப்பு: கடமை கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இறையுணர்வின் விளைவான அறவுணர்வின் மூன்று அம்சங்களில் இரண்டாவதாக கடமை உள்ளது.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-11-2014
உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவன அடைய முடியாது.
………. ஸ்ரீ ராமகிருஷ்ணர்
கருத்து: மயங்கித் திரிபவன்- undue attachment. Have detached attachment, தாமரை இலை நீரில் இருந்தாலும் நீரில் மூழ்குவதில்லையோ, நீரை தன் மீது ஒட்டிக் கொள்வதில்லையோ அதுபோல்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-11-2014
செய்வதற்கு உகந்த செயலாக ஒரு செயல் முறை உன் முன் வந்தால், அதை உன் குறிக்கோளாக ஏற்றுக்கொள்.
…….அரவிந்தர்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-11-2014
ஆண்டவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், சாதி, மதம், சமயம், வருணம், நாடு. மொழி, காலம், பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகள் போன்ற தடைகளை அறவே ஒழித்தல் வேண்டும்.
……………………… வள்ளலார்
குறிப்பு: கவனிக்கவும், பெற வேண்டுமானால் என்றுதான் வள்ளாரும் குறிப்பிடுகிறார். ஒன்பது தடைகளைக் குறிப்பிடுகிறார். சிந்திக்கவும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-11-2014
பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள். நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.
. . . . . அரவிந்தர்
கருத்து: இறை உணர் ஆன்மீகத்தில் தூய்மைதான் வெற்றியைத் தரும். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால், அகம் வரைத் தூய்மையாக்கும் செயல்(upto the core. that is genetic centre- தமிழில் கருமையம்) நம்முடையதாக இருந்தால் விளைவு இறைவனுடையது. அப்போது இறைவன் தரும் விளைவு என்னவாக இருக்கும்? தன்முனைப்பு கரைந்து காணும் தெய்வம் நிகழும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-11-2014
ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம் ஆகியவை சான்றோரிடம் காணப்படாதவை.
……கன்ஃபூஷியஸ்
*****
இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-11-2014
தனது உண்மையை உணர்வதே கடவுளின் இருப்பை உணர்வதாகும்.
…….. பகவான் ஸ்ரீரமணர்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-11-2014
                          நம்மை நல்வழிப்படுத்தும் இரண்டு ஆசிரியர்கள்:
1) நல்வழியில் நாட்டம்.
2) தீயவற்றில் அச்சம்.
. . . . . . ஜான்சன்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-11-2014
மனிதன் என்பதற்கு அடையாளம் அவனிடம் உள்ள அன்புதான்.
. . . . . .வேதாத்திரி மகரிஷி அவர்கள்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-11-2014
1) இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின்
நிலையாமையை நினைவு கூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.
. . . . .அன்னை சாரதா தேவியார்.
கருத்து- நிலையாமையை புரிந்து கொள்வதே ஞானம். நிலையாமையை நினைவில் கொண்டு வாழ்வது அயரா விழிப்பு நிலையில் வாழ்வது. ஞான ஒளியில் பிரகாசித்து வாழ்வதாகும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
16-11-2014
1) பக்தனாக இரு. அதற்காக முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே.
…… ஸ்ரீ ராமகிருஷ்ணர்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
	Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.