சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-168

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    14-04-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    எண்ணம்

    எண்ணத்தை ————————— முடியாது. ஒரு எண்ணம் தோன்றும்போது அது ———-      ————- இணைத்து ஒரு ——————- க் கொண்டு பின் ————    ———-—– அதே செயலைச் ——————- செய்வதற்கு ————–        —————- தூண்டிவிடும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மேலே சொல்லப்பட்டுள்ள கூற்றிற்கும் பழக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-167

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    11-04-2016 – திங்கள்

    ஆன்மீகத்தில் தடுத்தாட்கொள்ளுதல் என்றால் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-166

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    07-01-2016 – வியாழன்

    அறுகுணங்களின் தோற்றுவாய் என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அது எவ்வாறு தோற்றுவாயாக உள்ளது என்று விளக்கம் காணவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-165

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    04-04-2016 – திங்கள்

     

    “உயிரின் படர்க்கை நிலை மனம்” என்கிறார்” என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-164

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    31-03-2016 – வியாழன்

    சத்சங்கத்தின் அவசியத்தைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-163

     

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    27-03-2016 – திங்கள்.

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    எண்ணம், சொல், செயலில் எழும் ———————;
    உண்மையில் ——–மே உண்டெனில் —————— .

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

    தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil, click here.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-162

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    24-03-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

                                                    கவி

    ——– ———– க்குதவாத  உடல்வலிவும் அறிவும்,
    பெற்ற பிறவியும் மதிப்பும் ———————த்த தாகும்;
    ——– உழைப்பின் விளைவாலும் ——— உதவியாலும்,
    பிழைக்கின்றோம். என்ற உண்மை ————— மனிதன்;
    ————க்கு  எவ்விதத்தும் வருத்தம் ——– முறையில்,
    பெருஞ்செல்வம் சோ்த்திடினும் ———————-; அதனால்,
    ———— மகிழ, பல மக்கள் வாழ்வில் ——– ஓங்கப்
    ————-தவி புரிந்தவரே, ——– ——– பெற்றார்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-161

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    21-03-2016 – திங்கள்.

    ‘எத்தகைய தடைகள் இருந்தாலும் மெய்ப்பொருளைக் கண்டே தீர்வேன்’ என ஆர்வத்துடன் கூறும் அழகணி சித்தரின் தடங்கல் அனுபவம் இறை உணர் ஆன்மீகப் பயிற்சியாளருக்கு ஏற்பட வேண்டியது அவசியமா? ‘இல்லை’ என்றாலும், ‘ஆம்’ என்றாலும் காரணம் கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-160

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     17-03-2016 – வியாழன்.

    (அ) அலை இயக்கப் பயன்பாட்டிற்கும் மனிதனின் கருமையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
    (ஆ) உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது? விளக்கவும்.
    (இ) கோள்களின் அலைவீச்சிலிருந்து ஆக்கமும்,அழுத்தமும் எவ்வாறு வருவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-159

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    14-03-2016 – திங்கள்.

    (அ) இறைவெளியில் ஒழுங்காற்றலாய் திகழ்வது எது?
    (ஆ) ஏன் அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது?
    (இ) அது மனிதனிடம் எவ்வாறு திகழ்கின்றது?
    (ஈ) ஒழுங்காற்றலாய் உள்ள அது, மனிதனிடம் எதுவாக இருக்கின்றதோ அது
    எவ்வாறிருக்க வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 158

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    10-03-2016 – வியாழன்.

     

    செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதில் சேவை எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-157

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    07-03-2016 – திங்கள்

    அறிவை மூன்றாகப் பிரிக்கிறார் மகரிஷி அவர்கள்.   அவை என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading