சிந்திக்க வினாக்கள்-133
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-12-2015 – திங்கள்
வாழ்க வளமுடன். திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என தாங்கள் எவ்வாறு முடிவு செய்துள்ளீர்கள்/அறிந்திருக்கிறீா்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-12-2015 – திங்கள்
வாழ்க வளமுடன். திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என தாங்கள் எவ்வாறு முடிவு செய்துள்ளீர்கள்/அறிந்திருக்கிறீா்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
10-12-2015 – வியாழன்
அலை இயக்கத்தைப் பற்றியத் தெளிவு வாழ்க்கைத் துறையில் நிலவி வரும் மயக்கங்களையும், குழப்பங்களையும் தீர்த்து வைக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
07-12-2015 – திங்கள்
குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-12-2015 – வியாழன்
அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
நானெனினும் நீ எனினும் ——- ஒன்றே;
 நல்லுயிரில் ——– முன்பின்னாய் உள்ளோம்.
…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’ என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
அருள்நெறியின் உறுப்புகள் எவை?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
உயிர் விளக்கம் எவ்வாறு உலகை வாழவைக்கும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
இறைநிலை கனிமங்களில் ——————– . தாவரங்களில் ————— .விலங்குகளில் ————– . மனிதர்களில் ————— .
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
ஏன் ‘நாணத்தை’ உடைமையாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
 
	Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.