வாழ்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-121
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-11-2015 – திங்கள்
உலகில் மக்கள் வாழ்ந்துவரும் நிலைகளை ஐவகை அறிவின் பருவங்களாக பிரிக்கிறார்
மகரிஷி அவர்கள். அவை என்னென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
உலகில் மக்கள் வாழ்ந்துவரும் நிலைகளை ஐவகை அறிவின் பருவங்களாக பிரிக்கிறார்
மகரிஷி அவர்கள். அவை என்னென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
ஞாலத்தை அறிவது ——— . மூலத்தை அறிவது ——— .
…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
(அ) ‘சிறிய நான்’, ‘பெரிய நான்’ என்றால் என்ன பொருள்?
 (ஆ) எந்நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப்போகும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
(அ) நிறை மனம் என்றால் என்ன?
 (ஆ) அது எப்போது வரும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
சொல்லாத முன் இருந்த ——— ப்போல
 சொரூபமெல்லாம் பூரிக்குமுன் ——– .
                                      ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க வளமுடன்
நன்றி,
வாழ்க வளமுடன்
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
ஒரு —————— சந்தேகமற, மாறமுடியாத, மாற்ற முடியாத வகையில் அறிந்து கொண்ட ——– நிலை ‘ஞானம்’ எனப்படும்.
….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
(அ) ‘மனிதன் வாழ்கிறான்’ என்பதனை ‘வினை வாழ்கின்றது’ எனலாமா?
 (ஆ) இது எவ்வாறு சரியாக இருக்கும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
(அ) தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) ஏன் ஆறாம் அறிவிற்கென்று புலன் ஏதும் உருவாகவில்லை?
 (ஆ) இதனால் அறியப்படுவது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
(அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
 (ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும். ஏன் அல்லலுறுகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
 2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.
இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
உடலுக்கு ஆன்மா —————– ஆன்மா உடலைக் ———— கொள்ளும் தெளிந்த நிலையே ——————-துறவு ஆகும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
ஒரு நாள் பழகினாலும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி வேரூன்றி நிற்கும் என்கின்றது வெற்றி வேற்கை.
இது எப்போது சாத்தியம்? விளக்கவும். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
 
	Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.