வி.பெ.இராஜமோகன்
ஆசையின்மையே பேரானந்தம் என நிசர்கதத்தா மகாராஜ் கூறுவது சரியே. துறவு என மகரிசி கூறுவதும் சரியே. ஆசைகளையெல்லாம் கடந்து எளிய வாழ்க்கையில் மனம் திளைக்கும்போது பரவசநிலை உண்டாகும். பேரின்பம் கிட்டும். வாழ்க வளமுடன்.
Feed back to the category:
“Desirelessness is the Highest Bliss”
… நிகர்கதத்தா மகராஜ்சிந்திக்க அமுத மொழிகள்- C-286
Other comments will appear shortly please