உங்கள் கருத்துக்கள்

வி.பெ.இராஜமோகன்

23 Apr, 2020 at 11:49 am

ஆசையின்மையே பேரானந்தம் என நிசர்கதத்தா மகாராஜ் கூறுவது சரியே. துறவு என மகரிசி கூறுவதும் சரியே. ஆசைகளையெல்லாம் கடந்து எளிய வாழ்க்கையில் மனம் திளைக்கும்போது பரவசநிலை உண்டாகும். பேரின்பம் கிட்டும். வாழ்க வளமுடன்.  

Feed back to the category:

“Desirelessness is the Highest Bliss”

… நிகர்கதத்தா மகராஜ்சிந்திக்க அமுத மொழிகள்- C-286


Other comments will appear shortly please


 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments