சிந்திக்க அமுத மொழிகள்- 36
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-01-2015
நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும் தெய்வத்தை உணரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள்.
….ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்
குறிப்பு:- 1) ”நல்லார் இணக்கம்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்,
2) ”அடியார்களோடு உறவாடுதல்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.