January 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 36

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    03-01-2015

    நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும் தெய்வத்தை உணரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள்.

    ….ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

    குறிப்பு:- 1) ”நல்லார் இணக்கம்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்,
                      2) ”அடியார்களோடு உறவாடுதல்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 35

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    02-01-2015

    எல்லாக் கலைகளையுமை்விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறதோ அவன்தான் மிகச் சிறந்த கலைஞன் என்று கூற முடியும்.

    …..டால்ஸ்டாய்

    சிந்திக்க:-1) ஏன் எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது என்கிறார் டால்ஸ்டாய்?
    2) வாழ்க்கை பூரணத்துவம் அடைதல் என்றால் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading