சிந்திக்க அமுத மொழிகள் – 222
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-10-2016 — சனி.
“கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவடைகின்றது. இதுபோல் அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக்கொண்டே இருக்கும்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி:—
1) இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கும் எதில் எவ்வாறு ஒத்திருக்கின்றது?
2) ‘அறிவு வளர வளர’ என்றால் என்ன பொருள்?
3) வாய்ப்பும், வசதியும் பெருகுவதை வைத்து என்ன செய்யலாம்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.