சிந்திக்க அமுத மொழிகள் – 228
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 228
05-11-2016 — சனி
உன்னுடைய செல்வம் உன்னுடன் வராது, அப்படியிருக்கும்போது அதில் ஆழ்ந்து
போவானேன்?
. . . குருநானக்
பயிற்சி:–
1) இந்த உண்மையைப் பற்றி வேறு அறிஞர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?
2) ‘பொருள்-செல்வம்’ பற்றி திருவள்ளுவர் என்ன கூறுகின்றார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.