சிந்திக்க அமுத மொழிகள் – 260
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 260
28-10-2017 — சனி
உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அந்த உழைப்பு கடினமாகத்தான் இருக்கும் — சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:
1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
2) உழைப்பது பற்றி பகவத் கீதையில் கண்ணபிரான் சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?
குறிப்பு: இணையதள பராமரிப்பின் போது விடுபட்ட சிந்திக்க வினாக்கள்-250 முதல் 252 வரை மற்றும் சிந்திக்க-அமுதமொழிகள் 254 முதல் 256 வரை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தித்து இன்புறுக!
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                

 
	
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.