admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 190

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    25-06-2016—சனி

    “தூய்மை உள்ளவர்களுக்குத்தான் பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்?”

    ….. சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) இந்த அறிவுரை யோகம் பயில்பவர்கள், பயிலாதவர்கள் அனைவருக்குமேதானே?.
    3) தூய்மைக்கும் பந்தத்திற்கும் என்ன தொடர்பு?
    4) இது ஆன்மீகவாதிகளின் கருத்தா?
    5) இதில் விஞ்ஞானமுள்ளதா?
    6) பந்தங்களிலிருந்து விடுதலை அவசியமா?
    7) விடுதலை கிடைக்கும் என்றால் இப்போ சிறைப்பட்டிருக்கிறோமா?
    8) ‘தவம் மற்றும் தற்சோதனையின் இறுதிப்பயனான இறைஉணர்வு பெறுதலுக்கும்’ ‘பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?’

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 189

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

     

    24-06-2016—வெள்ளி

    அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு
    அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு
                                                       . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) இக்கூற்று எதனைத் தெரிவிக்கின்றது?
    2) இயல்பு என்பதால் அதனை அவ்வாறே விட்டுவிடலாமா?
    3) இயல்பு என்பதால் அது மனிதனுக்கு நன்மையா, தீமையா?
    4) உயர்வு என்பதால் என்ன நன்மை மனிதனுக்கு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-188

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     

    23-06-2016 – வியாழன்

    பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என்பதனை எவ்வாறு விளக்குகிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு  எந்தக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading