admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 136

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    19-12-2015—சனி

    இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.

    ….. ஓர் அறிஞா்

    பயிற்சி—
    1) நம்பிக்கை எல்லோருக்கும் அவசியம்தானே?

    2) இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?

    3) அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட உவமானத்தை ரசிக்கவும். இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்,                                                                                                                            16-12-2015

                         அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

     

    வாழ்க வளமுடன்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 135

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    18-12-2015—வெள்ளி

    நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம். செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.

                                                                                                                                                                     ….. ஜார்ஜ் எலியட்
    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?
    2) செயல்கள் எப்படி நம்மைத் தீர்மானிக்க முடியும்?
    3) ‘Tell me who is your friend. I will tell about you – நீ உன் நண்பன் யார் என்று சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது போல் இருக்கின்றதல்லவா?

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்,                                                                                                                                               16-12-2015

                         அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-134

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    17-12-2015 – வியாழன்

    சான்றோர்க்கு நாணுடைமையை ஏன் அணிகலனாகக் கூறுகிறார் திருவள்ளுவர்? (குறள் எண் 1014)

    வாழ்க அறிவுச் செல்வம்       வளர்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்,                                                                                                                            17-12-2015

                அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்

     

    Loading