admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 280

    வாழ்க மனித அறிவு!                                             வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 280

     

    08-12-2018 — சனி

     

    “ சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கி விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லாம்.”

    . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1) அமுதம் என்றால் என்ன?

    2) ‘அமுதம்’ என்கின்ற சொல்லின் பொருள்படி அல்லது ‘அமுதம் என்பதற்கான உங்களது வரையறைப்படி இந்த அமுத மொழியால் அறிவு அமுதம் பருகவில்லையா?
    3)என்ன   கூறுகிறார் இன்ப-துன்ப இயல்(Science of Enjoyment and Suffering) அருளியவேதாத்திரிமகரிஷிஅவர்கள்?
    4) உணர்ச்சிஎன்றால் என்ன?
    5) சமமான உணர்ச்சி என்றால் என்ன?
    6) ஊக்கிவிடப்பட்டஉணர்ச்சி என்றால் என்ன? 

    7) இதனை எவ்வாறு கண்டுபிடித்தார் மகரிஷிஅவர்கள்?

                                அப்படியானால்
    8) எது துன்பம்?
    9) எது அமைதி?
    10) எது பேரின்பம்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                     வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 279

    வாழ்க மனித அறிவு!                                              வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 279

     

    07-12-2018 — வெள்ளி

    “ பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம்தான் உயர்வானது.”

                                                                                                                 . . . வேதாத்திரி மகரிஷி.
    பயிற்சி—
                             1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

                   2) எண்ணத்தை இயக்கம் என்கிறாரே?  எண்ண இயக்கத்தை  பிரபஞ்ச இயக்கத்தோடு ஒப்பிடுகிறாரே! இது எப்படி?

                             3) இத்தகைய சிறப்புடைய இயக்கமான எண்ண ஆற்றலைக் கொண்ட மனிதகுலம் ஏன் அல்லல் பட வேண்டும்?
                             4) அல்லலுக்கு என்ன தீர்வு?
                             5) எண்ணம் பற்றி பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இவ்வாறாக வேறு யாராவது கூறியிருக்கிறார்களா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                         வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-281

    வாழ்க மனித அறிவு!                                                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க        வினாக்கள்-281

    06-12-2018 – வியாழன்

     

    உலக மக்களின் ஒன்றுபட்ட கூட்டுத்திட்டத்தினால்  மனித குலம் (நாகரீகம்) இன்று வரை அனுபவிக்காத என்ன நன்மைகளும், உயர்வுகளும் கிட்டும் என்கிறார் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                      வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading