சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 263

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 263

    10-11-2017—வெள்ளி

     

    இவ்வுலகில் எக்காலத்துக்கும் பகைமை, பகைமையால் தணிவதில்லை; பகைமை

    அன்பினாலேயே  தணியும்.

    …… புத்தர்.

    பயிற்சி—

    1)  பகைமையை போக்க திருவேதாத்திரியம் கூறும் யுக்தி என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                             வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 262

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 262

    04-11-2017 — சனி

    பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை. அதுபோலவே ஆத்மாவும் சரீரமும்  வெவ்வேறானவை.

    —ஸ்ரீராமகிருஷ்ணர்.

    1) ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை – எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 261

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    [rev_slider home-slider-1]

    சிந்திக்க அமுத மொழிகள்- 261

    03-11-2017 — வெள்ளி

    கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                                  . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—

    1) தன்னம்பிக்கை என்பது என்ன?
    2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
    3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
    4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
    5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 260

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 260

    28-10-2017 — சனி

    உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அந்த உழைப்பு கடினமாகத்தான் இருக்கும்      சுவாமி விவேகானந்தர்.

     பயிற்சி: 

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) உழைப்பது பற்றி பகவத் கீதையில் கண்ணபிரான் சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?


    குறிப்பு: இணையதள பராமரிப்பின் போது விடுபட்ட சிந்திக்க வினாக்கள்-250 முதல் 252 வரை மற்றும் சிந்திக்க-அமுதமொழிகள் 254 முதல் 256 வரை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தித்து இன்புறுக!

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 259

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 259

    27-10-2017 — வெள்ளி

    ஒருவர் தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது, இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும்  —     சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி: 

    1)  தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றா?

    2)  எவ்வாறு?

    3) இக்கூற்றின் மூலம் சுவாமி விவேகானந்தர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 258

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 258

    21-10-2017 — சனி

    மகிழ்ச்சி என்பது ஒரு நல்ல வங்கிக் கணக்கு, நல்ல சமையல்காரன், நல்ல ஜீரண சக்தி.

    ….. ரூஸோ.

    பயிற்சி—
    1) மகிழ்ச்சியை வங்கிக் கணக்கோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?
    2) இந்த வங்கிக்கணக்கை எப்போது எவ்வாறு துவங்குவது?
    3) மகிழ்ச்சியை சமையல்காரனோடு ஒப்பிட்டுக் கூறுவது ஏன்?
    4) மகிழ்ச்சியை ஜீரண சக்தியோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 257

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 257

    20-10-2017 — வெள்ளி

    நீதிநெறியைப்போன்ற உயர்ந்த, தெய்வீகமான நற்பண்பு வேறொன்றும் கிடையாது. — எடிசன்.

    பயிற்சி:–
    1) நீதிநெறி என்றால் என்ன?
    2) ஒழுக்கம் என்பது என்ன?
    3) ஒழுக்க வாழ்வு எதற்கு ஒப்பாகும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 256

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 256

    15-10-2017 — ஞாயிறு

     நாம் அறிவுரைகளை வழங்குகிறோமே தவிர நன்னடத்தை பயிற்சி அளிப்பதில்லை. — லாரோக்பௌகாட் .

    பயிற்சி:–

     1)  அறிஞரின் கூற்றில் என்ன அறிவுரை இருக்கின்றது?

    2)  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்கு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன சம்பவத்தை நினை கூர்வோமே!வாழ்க வளமுடன்.

    3)  அறிஞரின் ஆதங்கம் இப்போது நிறைவேறியுள்ளதா?

    4)  எவ்வாறு  நிறைவேறியுள்ளது.?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 255

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 255

    14-10-2017 — சனி

    அழுக்கு அடியில் படிந்து நீர் தெளிவு அடைவது போல ஆசைகள் ஒழிந்தால் அறிவு என்னும் தெளிவு இதயத்தில் உண்டாகும்.    ராஜாஜி

     

    பயிற்சி—

      1) அறிவே தெளிவா?

     2)  அல்லது அறிவிற்கு தெளிவு அவசியமா?  அவசியம் என்றால் ஏன் அவசியம்

     3) தெளிவு பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதன் மூலம் என்ன கூறுகிறார் மூதறிஞர் ராஜாஜி?

     4)  ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறாரே?  எந்த ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறார்?

     5) ‘ஆசைகள் ஒழிந்தால்’ எந்தப் பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

     6) இச்சை எனும் தலைப்பில் திருவேதாத்திரியம் அருளியுள்ள கவியினை(கவி எண்.1553 – 80 வரிகள்) நினைவு கூர்ந்து பேரின்பம் பெறவும்.

    அறிவிப்பு:  நாளை (15-10-2017 ஞாயிறு) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக  ‘சிந்திக்க அமுத மொழி பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 254

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 254

    13-10-2017 — வெள்ளி

     

    சூழ்நிலையை நன்கு தீர்மானிக்கத் தெரிந்தவனுக்கே அதிர்ஷ்டம் உதவும். — யுப்ரீடீஸ்

    பயிற்சி—

    1) அதிர்ஷ்டம் என்பதனை எந்த பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

    2) சூழ்நிலை என்று அறிஞர் யுப்ரீடீஸ்  கூறுவது வேதாத்திரியத்தின் செயல்விளைவு தத்துவத்தோடு எவ்வாறு/எந்த இடத்தில் பொருந்துகிறது?

    3) சூழ்நிலைகளைக் கண்டுபிடிக்கும் திறன் எல்லோருக்கும் சாத்தியமா?

    4) இல்லையெனில் எவ்வாறு சாத்தியமாக்குவது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 253

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 253

                                            04-02-2017 —சனி

    சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சிக்கிளை வரையிலுள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புவது.

                                                             . . . சுவாமி விவேகானந்தர்.

       பயிற்சி—

    1)    இன்றைய சமுதாய சூழலில் சுவாமி விவேகானந்தர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக  உள்ளது என்று ஆராய்ந்து அவரோடு இணைந்து இன்புறுலாமே!

    2)    இணைந்து கொண்டு பரப்ப வேண்டிய எண்ண அலைகளை எண்ணலாமே!

    3)    சீர்திருத்தம் என்பது என்ன?

    4)    சீர்திருத்தம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


     

  • சிந்திக்க அமுத மொழிகள் – 252

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 252

                                            03-02-2017 —வெள்ளி

    தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வாழ்வில் சக்தியுண்டாகும்”

     . . .  மகான் மகா கவி பாரதியார்.

     பயிற்சி—

    1)   சக்தி எதற்காக? உடல் இயக்கத்திற்காகவா?

    2)   ‘வாழ்வில் சக்தி உண்டாகும்’ என்பதன் பொருள் என்ன?

    3)   ‘தெளிந்த அறிவு’ என்பது என்ன?

    4)  ‘இடைவிடாத முயற்சிக்கும்’ வாழ்வில் ‘சக்தி உண்டாவதற்கும்’ உள்ள தொடர்பு என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு