வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க வினாக்கள் – 334
நாள்- 11-06-2024
உ.ச.ஆ.-11-06-39
பிரதான வினா(Main Question)
இயற்கையில் உள்ள ஆயிரமாயிரம் இரகசியங்கள் அனைத்தையும் மனித அறிவு அறிய இயலாது. எனினும் ஏன்/எதற்கு உயிரினங்கள் தோன்றின?
துணை வினாக்கள் (Sub questions):
1. இது அறிய முடியாத இயற்கை இரகசியமா?
2. காரணம் அறிவதால் மேலும் அறியப்படுவது என்ன?
3. மனித வாழ்வு உலகியல் வாழ்வு, ஆன்மீக வாழ்வு என இருவகையா?
4. மனித மனம் ஆதாயம் தேடக்கூடியது. ஆகவே காரணம் அறிவதன் பயன் உலகியல் வாழ்விற்கு புரிதலை ஏற்படுத்துமமா? அல்லது ஆன்மீக வாழ்விற்கு புரிதலை ஏற்படுத்துமா?
5. புரிதலால் என்ன பயன்?
6.புரிதலை எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுத்துவது?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!