வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க வினாக்கள் – 335
(1005 வது பதிவு)
உ.ச.ஆ.-12-06-39
குறிப்பு: நேற்றைய(11-06-2024) சிந்திக்க வினாவுடன் தொடர்புடையது.
பிரதான வினா(Main Question)
தொன்று தொட்டு இன்று வரை அருளாளர்கள் “மனிதப்பிறவியின் நோக்கம் இறையுணர்வு பெறுவது” என்று கூறி வருவதை மானுடம் ஏற்றுக்கொண்டுள்ளதா?
துணை வினாக்கள் (Sub questions):
- ஏற்றுக் கொண்டது என்றால் அதற்கான அடையாளம் என்ன?
- ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அக்கூற்று விஞ்ஞானப்பூர்வமாக(as per Science) இல்லையா?
- இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் எவ்வாறு அதனை விஞ்ஞானப்பூர்வமாக (as per Science)உறுதிப்படுத்துவது?
- மனவளக்கலை அக்கூற்றினை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றது? ஆன்மீக ரீதியாகவா அல்லது விஞ்ஞானப்பூர்வமாகவா?
- திருவேதாத்திரிய மந்திரம் எந்த கவியின் மூலமாக பிறவியின் நோக்கம் பற்றி எளிமையாகக் கூறுகின்றது?Click here
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!