சிந்திக்க அமுத மொழிகள்- 170
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 16-04-2016 — சனி “கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான். கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.” . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள். பயிற்சி— 1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது? வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்