April 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 170

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு 16-04-2016 — சனி “கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான். கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.”  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள். பயிற்சி— 1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது? வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 169

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு  15-04-2016 — வெள்ளி “வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.“  . . . சுவாமி விவேகானந்தர். பயிற்சி— 1) உயர்ந்த ஒரு லட்சியம் வாழ்க்கைக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்கும்? வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-168

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு   14-04-2016 – வியாழன் கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும். எண்ணம் எண்ணத்தை ————————— முடியாது. ஒரு எண்ணம் தோன்றும்போது அது ———-      ————- இணைத்து ஒரு ——————- க் கொண்டு பின் ————    ———-—– அதே செயலைச் ——————- செய்வதற்கு ————–        —————- தூண்டிவிடும். . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள். மேலே சொல்லப்பட்டுள்ள கூற்றிற்கும் பழக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? வாழ்க […]