சிந்திக்க அமுத மொழிகள்- 195
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 15-07-2015 — வெள்ளி ‘ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகின்றது. ….. Dr. இராதாகிருஷ்ணன். பயிற்சி— 1) எதனை எதிர்பார்த்து அவ்வாறு கூறுகிறார் அறிஞர்? 2) கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவதென்ன? 3) மகரிஷி அவர்கள் கல்வியின் அங்கங்களாக கூறுவதென்ன? 4) ஏன், இவற்றையெல்லாம் நினைவு படுத்தி இணைத்து ஒன்றுபடுத்திப் பார்க்க வேண்டும்? அவசியம் என்ன? 5) […]