வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 239
17-12-2016 — சனி
‘மிகச் சிறந்த விஞ்ஞானம் ஆத்ம ஞான விஞ்ஞானம்’
. . . சுவாமி ரங்கநாதானந்தர்.
பயிற்சி—
1) ஆத்ம ஞான விஞ்ஞானம் என்பது என்ன?
2) எதனை அறிந்தால் ஆத்ம ஞான விஞ்ஞானம் பெறலாம்?
3) எப்படி ஆத்ம ஞான விஞ்ஞானம் மிகச் சிறந்த விஞ்ஞானமாகின்றது?
4) அப்படியானால் மனவளக்கலைஞர்கள் பாக்கியசாலிகள் தானே?!
.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.