admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 78

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    30-05-2015—சனி

     

    வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    பயிற்சி—
    1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 77

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-05-2015—வெள்ளி

     

    நம்பிக்கை என்பது பூஜ்ஜியம் மாதிரி. அது தனித்து இருந்தால் பயன் இல்லை. உழைப்பு என்ற ஒன்றுடன் சேர்ந்து இருந்தால் அதன் மதிப்பே எல்லாவற்றையும் விட உயர்வானது.

    …..டெஸ்கார்ட்ஸ்

    பயிற்சி—
    1) திருவள்ளுவர் முயற்சி பற்றி கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-76

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

       28-05-2015- வியாழன்

     

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

     

    ————– பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் ————- முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்.

     …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-75

     

       25-05-2015— திங்கள்

     

     

       தற்சோதனை மனத்தூய்மையை நாடிச்செல்லும் தெய்வீகப்பயணம். எப்படி? தெய்வமே மனமாக உள்ளது. மனதின் மறுமுனையாக தெய்வம் உள்ளதால், மனதை தூய்மை செய்யும் தற்சோதனையை தெய்வீகப் பயணம் என்கிறார் 

                                 …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

     

     

     

    Loading