admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 20

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

     

    13-12-2014

    சுக போகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.

    …….. அரவிந்தர்

    குறிப்பு:    1)  ”ஓடுகிறோம்” என்று ஏன் அரவிந்தர் அவ்வாறு கூறுகிறார்?
    2) புலனின்பத்தை விட்டொழித்தால் ஒழிய பேரின்பம் அடைய முடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 19

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    12-12-2014

    ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்*

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில் உள்ள ஆதங்கம் தெரிகின்றதல்லவா?

    ஆக்கமும், அழிவும் அணுக்கள் கூடுதல் பிரிதலே. நீக்கமற நிறைந்தவனின் நினைக்கும் ரசிக்கும் நிலை அறிவு.
    மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில், சுத்த அத்வைத தத்துவத்தை எளிமையாக்கி உணர வைக்கின்றார் அல்லவா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 19

    வாழ்க மனித அறிவு.                             வளர்க மனித அறிவு

    11-12-2014

    இறை வேறு, இயற்கை வேறா? உங்கள் விடைக்குக் காரணம் கூறவும்.

    இதற்கான விடையை எழுதிப் பாருங்களேன்.    வாழ்கவளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்.                                                                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading