admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள் – 335

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள்335

    (1005  வது பதிவு)

                                                                                                                         நாள்12-06-2024

                                                                                                                         ...-12-06-39

     குறிப்பு: நேற்றைய(11-06-2024) சிந்திக்க வினாவுடன் தொடர்புடையது.

    பிரதான வினா(Main Question)

    தொன்று தொட்டு  இன்று வரை அருளாளர்கள்  “மனிதப்பிறவியின் நோக்கம் இறையுணர்வு பெறுவது” என்று கூறி வருவதை மானுடம் ஏற்றுக்கொண்டுள்ளதா?

    துணை வினாக்கள் (Sub questions):

    1. ஏற்றுக் கொண்டது என்றால் அதற்கான அடையாளம் என்ன?
    2. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அக்கூற்று விஞ்ஞானப்பூர்வமாக(as per Science) இல்லையா?
    3. இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் எவ்வாறு அதனை விஞ்ஞானப்பூர்வமாக (as per Science)உறுதிப்படுத்துவது?
    4. மனவளக்கலை அக்கூற்றினை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றது? ஆன்மீக ரீதியாகவா அல்லது விஞ்ஞானப்பூர்வமாகவா?
    5. திருவேதாத்திரிய மந்திரம் எந்த கவியின் மூலமாக  பிறவியின் நோக்கம் பற்றி எளிமையாகக் கூறுகின்றது?Click here

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 334

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள் – 334

    (1004  வது பதிவு)

                                                                                                                         நாள்- 11-06-2024

                                                                                                                              உ.ச.ஆ.-11-06-39

    பிரதான வினா(Main Question)

    இயற்கையில் உள்ள ஆயிரமாயிரம் இரகசியங்கள் அனைத்தையும் மனித அறிவு அறிய இயலாது. எனினும் ஏன்/எதற்கு உயிரினங்கள்  தோன்றின?

     துணை வினாக்கள் (Sub questions):

    1. இது அறிய முடியாத இயற்கை இரகசியமா?

    2. காரணம் அறிவதால் மேலும் அறியப்படுவது என்ன?

    3.  மனித வாழ்வு  உலகியல் வாழ்வு,  ஆன்மீக வாழ்வு என இருவகையா?

    4. மனித மனம் ஆதாயம் தேடக்கூடியது. ஆகவே காரணம் அறிவதன் பயன்  உலகியல் வாழ்விற்கு  புரிதலை ஏற்படுத்துமமா? அல்லது ஆன்மீக வாழ்விற்கு  புரிதலை ஏற்படுத்துமா?

    5. புரிதலால் என்ன பயன்?

    6.புரிதலை எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

     

     

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 338

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க அமுத மொழிகள் – 338

                                                                                                                         நாள்- 10-06-2024

                                                                                                                              உ.ச.ஆ.-10-06-39

    மகிழ்ச்சியைத் தேடாதீர்கள், ஆனால் மகிழ்ச்சியாய் இருக்க சதா தயாராக இருங்கள்.-எடிசன்

     பயிற்சி:

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

     

     

     

     

    Loading