சிந்திக்க அமுத மொழிகள் – 257
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 257
20-10-2017 — வெள்ளி
நீதிநெறியைப்போன்ற உயர்ந்த, தெய்வீகமான நற்பண்பு வேறொன்றும் கிடையாது. — எடிசன்.
பயிற்சி:–
1) நீதிநெறி என்றால் என்ன?
2) ஒழுக்கம் என்பது என்ன?
3) ஒழுக்க வாழ்வு எதற்கு ஒப்பாகும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.