சிந்திக்க அமுத மொழிகள்- 234
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 234
26-11-2016—சனி
“ உண்ணும் உணவு உனக்குக் கிடைத்த வகை எண்ணி உண்ணுதல் உன் கடன்.”
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) ஏன் இவ்வாறு கூறுகிறார்?
2) ‘கடன்’ என்று கூறுவதால் இதன் முக்கியத்துவம் என்ன?
3) இக்கூற்றை அறியும்போது வேறு என்ன நினைவுகள் வருகின்றன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.