சிந்திக்க அமுத மொழிகள் – 150
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
06-02-2016 — சனி
ஆண்டவனுக்கு தரும் மரியாதைக்கு அடுத்தது கடமைதான்.
… அரிஸ்டாட்டில்.
பயிற்சி:– 1) என்ன கூறுகிறார் அறிஞர் அரிஸ்டாட்டில்? 2) இதுபோன்றே கடமையையும் கடவுளையும் இணைத்து வேறு அறிஞர்கள் சொல்வதென்ன?
அன்பு வேண்டுகோள்
வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
நன்றி,
வாழ்க வளமுடன்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.