சிந்திக்க அமுத மொழிகள்- 146
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-01-2016—சனி
பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றைக் கெடுத்துவிடும். நாம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்துவிடு.
…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) அடக்கி ஆள்வதில் எவ்வாறு இன்ப ஊற்று கெடுகின்றது என்கிறார்?
2) ஏன் எதிர்பார்ப்பதை மறந்து விடச் சொல்கிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
அறிவிப்பு—
வாழ்க வளமுடன்.
23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.
மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அவரிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
23-01-2016 தைப்பூசத்திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால் அன்று சிறப்பு அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில் அவரிடம் அருளை வேண்டி வணங்கி நிற்போம்.
வாழ்க வளமுடன்.
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.