சிந்திக்க அமுதமொழிகள் – 284
சிந்திக்க அமுதமொழிகள் – 284
02-10-2019 – செவ்வாய்
“ அறிவின் பயனை அடைய சினத்தை தவிர்க்க வேண்டும்.”
அண்ணல் காந்தி அடிகள்.
பயிற்சி—
- என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?
- அறிவின் பயன் ஒன்றா? பலவா?
- என்னென்ன?
- இறுதியான பயன் என்ன?
- இதுவரை சினத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி சிந்தித்தது உண்டா?
- அறிவின் பயனை அடைவதற்கு சினம் எவ்வாறு தடையாக இருக்கும்? எவ்வாறு தடையாக உள்ளது?
- அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?
- விலங்கினப் பண்பிலிருந்து மனிதனிடம் வந்துள்ள சினத்தை தவிர்ப்பது சாத்தியமா?
- எவ்வாறு சாத்தியம்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.