admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 154

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    20-02-2016 — சனி

    “உங்கள் சொந்த விதியைப் படைத்தவர் நீங்களே என்பதனை உணருங்கள்“

    . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—
    1) என்ன கூறி எச்சரிக்கிறார் சுவாமி விவேகானந்தர் அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 153

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    19-02-2016 — வெள்ளி

    “பாறையை சுமப்பதுபோல், மனதில் வஞ்சத்தை வைத்து வாழ்வது வாழ்க்கையாகாது”

    . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) அறுகுணங்களில் ஒன்றான வஞ்சத்தை பாறையோடு ஒப்பிடுவதனைக் கவனிக்கவும்.
    2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
    3) வள்ளலாரின் இக்கூற்று சமய சம்பந்தமானதா அல்லது அறிவுபூர்வமானதா அல்லது விஞ்ஞானபூர்வமானதா? எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நலமாய் இருக்கும்?
    4) உங்கள் விடையினை நியாயப்படுத்தவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-152

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    18-02-2016 – வியாழன்.

    “எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ!” எனப்படுவது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading